தலித் முரசுக்கு நன்கொடை கடிதம்

தோழமைக்கு,

தங்கள் மடல் கண்டேன். எந்தவொரு லட்சியத்தின் பேரிலும் செயல்படும் எவருக்கும் இத்தகைய பின்னடைவுகள் எதிர்பார்க்கக் கூடியதே. குறிப்பாக தலித் விடுதலை வேண்டி நிற்கும் செயற்பாட்டாளர்களுக்கு இது நேருமெனில் நமது சமூகம் எதிர்த் திசையில் இருக்கிறது; தொடர்ந்து செல்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.

இந்த மாதம் உடனடியாக என்னால் அனுப்ப இயலவில்லை - கடுமையான நெருக்கடி. ஆனால் ரூ. 5000 -ம் (ரூ.ஐயாயிரம்) என்னுடைய தொகை எனக் குறித்துக் கொள்ளுங்கள். அக்டோபர் முதல் தேதி ரூ.3 ஆயிரமும் நவம்பர் முதல் தேதி ரூ.2 ஆயிரமும் நீங்கள் குறிப்பிட்டுள்ள கணக்கிற்கு வந்து சேரும்.

- பா.செயப்பிரகாசம்.

8 செப்டம்பர் 2012

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஈழத்தில் பா.செயப்பிரகாசம், அக்டோபர் 2002 - புகைப்பட தொகுப்பு

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

வீர.வேலுச்சாமி அஞ்சலி கடிதம்

நாட்டார்‌ இயலின்‌ தெக்கத்தி ஆத்மா - தொகுப்பாளர்‌ உரை