பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2022 - இந்தியா

வேம்பு மக்கள் சக்தி இயக்கம் நடத்திய குழந்தைகளோடு கதையாடுவோம், 24.09.2022, விளாத்திகுளம் 

(பா.செயப்பிரகாசம் மறைவுக்கு முன் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்வு)

குழந்தைகளோடு கதையாடுவோம் என்ற கதைசொல்லி நிகழ்வில் கரிசல் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் கலந்துகொண்டு கதைசொல்லி வேலூர் திரு.நீதிமணி அவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.



கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வீர.வேலுச்சாமி அஞ்சலி கடிதம்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

ஹினேர் சலீமின், “அப்பாவின் துப்பாக்கி” - ஒரு குழந்தைப் போராளி வளரும் கதை

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்