பங்குப்பெற்ற நிகழ்வுகள் 1982, 1983 - இந்தியா

கே.ஏ.குணசேகரன் கலை நிகழ்வு, 22 நவம்பர் (இரவு), 1982

இடம்: மதுரை வடக்கு வெளிவீதி, தேவி திரையரங்கம் அருகில். 

தொடக்க உரை: பா.செயப்பிரகாசம்




கிராமிய இசைப்பயிற்சி முகாம், மே 1983

  • 27-5-1983- இசை உத்தி முறை
  • 28-5-1983 இசைக் கருவிகள் இயக்குமுறை
  • 29-5-1983 பாடல்கள் பயிற்சி முறை

இடம்: பாலமேடு செல்லும் வழியில் 20 கி.மீ.தொலைவில் சாத்தையாறு அணைக்கட்டு மாந்தோப்பில்

நடத்தியவர்: கே.ஏ.குணசேகரன், கிராமியக் கலையகம்

பங்குபெற்றோர்: ச.தமிழ்செல்வன், கிருஷ்ணசாமி, பொதியவெற்பன், சுப்ரபாரதிமணியன், காவ்யா சண்முக சுந்தரம், சூரியதீபன் (எ) பா.செயப்பிரகாசம், இராசேந்திரசோழன் (அஸ்வகோஷ்), பாரதி வாசன்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஈழத்தில் பா.செயப்பிரகாசம், அக்டோபர் 2002 - புகைப்பட தொகுப்பு

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமி அஞ்சலி கடிதம்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்