பா.செயப்பிரகாசம் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

உங்களுக்கு பின், உங்கள் நினைவு எப்படி அனுசரிக்க பட வேண்டும் என நினைக்கிறீர்கள்?

என் எழுத்துக்களால் கொண்டாடப்பட வேண்டும்.
 - பா.செயப்பிரகாசம் (கடைசி நேர்காணலில்)


தினமலர், 23 அக்டோபர் 23 2023




எழுத்தாளர் பா.செயபிரகாசம் நினைவு நாள்...
தமிழ், தமிழீழம், சமூகம், கலை, இலக்கியம் என பல நிலைகளில் பல ஆண்டுகள் இணைந்து செயல்பட்ட தோழர் எழுத்தாளர் சூரியதீபன் என்கிற பா.செயபிரகாசம் அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாள் இன்று..

- ஓவியர் புகழ்


தூய தமிழ்த்தேசியர், இந்தி எதிர்ப்பு போராளி, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களுக்கு முதலாம் ஆண்டு புகழ் வணக்கம்.
இறையழகன்



எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் (சூரிய தீபன்) மறைந்து ஓராண்டு.
•••••••••••••••••••••••••••••••••••••••••••
[1941 - 23.10.2022]
 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர் தலைவராக இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் தளைப்படுத்தப்பட்டவர்.
இடதுசாரி சிந்தனையாளர், எழுத்தாளர். "மன ஓசை" இதழில் அவர் எழுதியவற்றை விரும்பிப் படித்துள்ளேன்.
ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பில் மிகவும் ஈடுபாடு காட்டியவர்.
குப்பன் சா

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

சாகாப் பொருளும் அது, சாகடிக்கும் பொருளும் அது!